அரசு உயர்நிலைப்பள்ளி கூடத்திற்கு தொகுதி மேம்பாட்டு நிதி ₹ 18 இலட்சம் மதிப்பீட்டில் கட்டபட்ட புதிதாக இரண்டு வகுப்பறைகளை விஜய்வசந்த், மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் இணைந்து திறந்து வைத்தார்கள்!
நாகர்கோவில் மாநகராட்சி 37-வது வார்டுக்குட்பட்டவடலிவிளை அரசு உயர்நிலைப்பள்ளி கூடத்திற்கு கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி…



