இந்தியர்களை ராணுவத்தில் சேர்ப்பதை நிறுத்தி விட்டோம்- ரஷியா தகவல்

ரஷ்யா,ஆக 12 ரஷியா- ­உ க்­ரைன் இடையே போர் நடந்து வரு­கி­றது.இப்­போ­ரில் ரஷியராணு­வத்­தில்

இந்­திய இளை­ஞர்­கள் உத­வி­யாளர்­களாக சேர்க்­கப்­பட்டு சண்டை­யில் ஈடு­ப­டுத்­தப்பட்­ட­னர். ரஷி­யா
வில் வேலை வாங்கி தரு­வ­தாக ஏஜென்­டு­கள் மூலம் அழைத்துச செல்­லப்­பட்ட இளை­ஞர்­களை வலு­
கட்­ட­டா­ய­மாக ரஷிய ராணு­வத்­தில் சேர்த்­ததாக தக­வல் வெளி­யா­னது.
இ த ற் ­கி ­டையே ரஷிய ராணு­வத்­தில்பணி­யாற்­றிய 8 இந்­திய இளை­ஞர்­கள் உயி­ரி­ழந்­த­னர்.இதைய­டுத்து

இந்­திய இளை­ஞர்­களை மீட்ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை மத்­திய அரசு எடுத்­தது. சமீ­பத்­தில் பிர­தமர்
மோடி ரஷி­யா­வுக்குபய­ணம் மேற்­ கொண­ட போது ரஷிய ராணு­வத்­தில் பணி­யாற்­றும் இந்­தி­யர்­களை

விடு­விக்க வேண்­டும் என்று அந்­நாட்டு அதி­பர் புதி­னி­டம் வலி­யு­றுத்­தி­னார். இதை ரஷியா ஏற்­றுக் கொண்­டது.
இந்த நிலை­யில் இந்­தி­யர்­களை ராணு­வத்­தில் சேர்ப்­பது நிறுத்­தப்­பட்­டுள்­ளதுஎன்று ரஷியா தெரி­வித்­துள்­ளது.

இது­கு­றித்து ரஷிய தூத­ர­கம் கூறி­ய­தா­வது:ரஷிய ராணு­வத்­தில் பணி­பு­ரி­யும் இந்­திய குடி­மக்­க­ளின் பிரச்­சனை குறித்து கருத்து தெரி­விக்க ஊடகங­களில் இருந்து பல கோரிக்­கை­கள் வந்­தது. உக்­ரை­னில் ரஷி­யா­வின்
சிறப்புராணுவ நட­வடிக்­கை­யின் போது இந்­தி­யர்­க­ளின் துரதிரஷ்­ட­வ­சமானநிகழ்­வு­க­ளுக்கு இந்­திய

அர­சுக்­கும்,இறந்­த­வர்­க­ளின் குடும்­பத்­தி­ன­ருக்­கும் தூத­ர­கம் ஆழ்ந்த இரங்­கலைத்தெரி­வித்­துக் கொள்கி­றது.

ரஷி­யா­வில்ராணுவ சேவைக்­காக தானாக முன்­வந்து ஒப்­பந்­தம் செய்த இந்­தி­யர்­களை முன்­கூட்­டியே கண்ட­றிந்து அவர்­களை வெளி­யேற்­று­வ­தற்கு இரு நாடு­க­ளி­லும் ஒருங்­கி­ணைப்­பு­டன் செயல்­ப­டு­கின்­றன.
ரஷிய ஆயு­தப்­படை­க­ளில் இந்­தி­யர்களை ஆட்­சேர்ப்பு செய்­வது ஏப்­ரல் முதல் நிறுத்­தப்­பட்டு­விட்­டது. அனைத்து

ஒப்­பந்­தக் கடமை­கள் மற்­றும்உரிய இழப்பீட் ­டுத்தொகை­கள் முழுஅள­வில் நிறைவேற்­றப்­ப­டும். ரஷிய அர­சாங்­கம் ராணு­வத்­தில் ஆட்­சேர்ப்பு குறித்து எந்­தவொரு பொது அல்­லது தெளி­வற்ற பிரச்­சாரங்­க­ளி­லும் ஈடு­ப­டவில்லை என்று தெரி­வித்­துள்­ளது.