முதுகுளத்தூரில் அரசு நிகழ்ச்சிகளுக்கு பத்திரிக்கையாளர்களுக்கு தகவல் சொல்வதில்லை என புகார்!

இரா­ம­நாத­பு­ரம். ஆக.11 இராமநாதபுரம் மாவட்­ டம் முதுகுளத்­தூர் தாலு­ காவில் நடை­பெ­றும்
அரசு நிகழ்ச்­சி­கள் மற்­றும் முதுகுளத்­தூர் பேரூ­ராட்சி கவுன்சிலர்­கள் கூட்­டம்,

ஒன்றிய கவுன்சி­லர்­கள் கூட்­டம் ஆகிய நிகழ்ச்­சி­க­ளுக்கு முறை யாக அனைத்து
பத்­திரிக்­கை­யாளர்­க­ளுக்கும் தக­வல் சொல்­வதில்லை. அரசு அலுவல­கங்­க­ளில் பணி புரியும்
சில அதி­காரி­கள் பெரியபத்­திரிக்கை, சிறிய பத்­தி­ரிக்கை என்றுபிரித்­துப்­பார்த்து ஒரு

சிலருக்கு மட்டும் தக­வல்சொல்கின்­ற­னர். இதனால் சிறிய பத்­திரிக்­கை யாளர்­களை

முற்­றிலுமாக புறக்­க­ணிக்­கும் வகை யில் இவர்­க­ளின் செயல்­பாடு­கள் உள்­ளது. இதன்
விளைவு அரசுநிகழ்ச்­சி­கள் மற்­றும் மக்கள் நலத்­திட்­டங்­கள் பத்திரிக்கை செய்தி­கள்

மூலமாக பொது மக்­களை முழு­மை­யாக சென்றுஅடை­யாமல் இருட்­டடிப்பு செய்­யப்­படும்

சூழ்­நிலை ஏற்­படுத்­தப்­படுகி­றது. ஆகை­யால் பொது மக்­க­ளின் நலன்­க­ருதி இனிவரும்

காலங்­க­ளில்பெரிய பத்­திரிக்கை,சிறிய பத்­திரிக்கை என்று பிரித்து பார்க்­கா­மல்
அனைத்து பத்­திரிக்­கையாளர்­க­ளுக்­கும் முறையான தக­வல் கொடுக்க
நட­வடிக்கை எடுக்கவேண்­டும் என்று பத்­தி­ரிக்­கை­யாளர்­கள் சார்பில்
மாவட்ட நிர்­வா­கம் மற்றும் முதுகுளத்­தூர் அனைத்து துறை அரசு
அ தி­காரி­க­ளுக்­கும் கோரிக்கை வைத்­த­னர்.