திமுக ஒரு தீயசக்தி; தவெக ஒரு துாயசக்தி: சொல்கிறார் விஜய்!
ஈரோடு: ஈரோடு மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய நடிகர் விஜய், ”திமுக ஒரு தீயசக்தி;…
Tamil Monthy Magazine and News Channel
ஈரோடு: ஈரோடு மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய நடிகர் விஜய், ”திமுக ஒரு தீயசக்தி;…
சிஎம் சார் நீங்கள் சர்வாதிகாரியாக மாறவெல்லாம் தேவையில்லை; நீங்கள் சர்வாதிகாரியாகத்தான் இருக்கிறீர்கள். தயவு…
ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்த போது தொண்டர் ஒருவர் அங்கிருந்த…
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவுக்கு வந்த பிறகு ஜார்ஜ் கோட்டை உறுதியாகிவிட்டது என்று…
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டம் இன்று (டிசம்பர்…
ஈரோடு விஜய் பிரசார கூட்டத்திற்கு திரண்ட தொண்டர்கள் : முதல் வரிசையில் இடம் பிடிக்க மும்முரம் ஈரோடு : ஈரோடு விஜய் பிரசார கூட்டத்தில் பங்கேற்க , தவெக தொண்டர்கள் திரண்டுள்ளனர் . முதல் வரிசையில் இடம்பிடிக்க தொண்டர்கள் முண்டியடித்து வருகின்றனர் கொங்கு மண்டலத்தில் முதல்முறையாக , ஈரோட்டில் இன்று ( டிச . , பதினெட்டு ) தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பை நடத்துகிறார் . இதற்காக இன்று காலை ஒன்பது மணி முப்பது நிமிடங்கள் மணிக்கு , விஜய் கோவை வருகிறார் . சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் ஓட்டலுக்கு செல்லும் அவர் , அங்கு அரை மணி நேரம் கட்சியினரை சந்திக்க உள்ளார் . அங்கு , முன்னாள் அ . தி . மு . க , எம் . எல் . ஏ , ஒருவர் தலைமையில் , த . வெ . க , வில் பலரும் , இணைய உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன இந்த நிகழ்ச்சிக்கு பின் , விஜய் , காலை பதினொன்று மணி முப்பது நிமிடங்கள் மணிக்கு ஈரோடு மாவட்டத்துக்கு புறப்படுகிறார் . விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே , சரளை கிராமத்தில் , ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் நடக்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகிறார் . காலை எட்டு …
தேன்கனிக்கோட்டை: சட்டீஸ்கர் மாநிலம் ராய்பூர் மாவட்டம் இட்டன்டர் கடப்பால் மகன் வருண் கடப்பால்…
தென்காசி: வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.…
வால்பாறை: வால்பாறை பகுதியில் நேற்று அதிகாலை மேக மூட்டத்துடன் சூறைக்காற்றுடன் சாரல் மழை…
சென்னை: ஜெயலலிதா வரி செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை எவ்வளவு என தெரிவிக்க…
சென்னை, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போரூர் – பூந்தமல்லி இடையேயான…
தர்பங்கா: பீகாரில் வங்கி கணக்கில் தவறுதலாக வந்த பணத்தை திருப்பித் தரக் கோரிய…