மக்களிடம் வசூல் வேட்டை செய்து கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த பங்கு தந்தையை நீக்க கோரி கிறிஸ்துவ மக்கள் உள்ளிருப்பு போராட்டம்,

மக்களிடம் வசூல் வேட்டை செய்து கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த பங்கு தந்தையை…

திருப்பரங்குன்றம் வழக்கு; மலை மீது இருப்பது தீபத்துாண் என்பதற்கு ஆதாரம் இல்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற, தனி நீதிபதி உத்தரவு…

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக்கோரி ஈ.வெ.ரா., சிலை முன் தீக்குளித்து தற்கொலை

மதுரை: தி.மு.க., குடும்பத்தைச் சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி ஒருவர், திருப்பரங்குன்றம் மலை…

கர்நாடக கடற்கரையில் சீன ஜிபிஎஸ் உடன் சிக்கியது கடல் புறா

கர்நாடக கடற்கரையில் சீன ஜிபிஎஸ் உடன் சிக்கிய கடல் புறா : உளவுக்காக அனுப்பப்பட்டதா  என சந்தேகம் பெங்களூரு : கர்நாடக கடற்கரையில் சீன ஜிபிஎஸ் டிராக்கர் பொருத்தப்பட்ட கடல் புறா கண்டு பிடிக்கப்பட்டது,பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . கடற்படை தளத்தை உளவு பார்க்க சீனாவால்  அனுப்பப்பட்டதா என சந்தேகம் எழுந்துள்ளது.கர்நாடகாவின் கார்வார் பகுதியில் நாட்டின்  முக்கிய கடற்படை தளம் உள்ளது .சீனாவில் தயாரிக்கப்பட்ட ஜிபிஎஸ் கண்காணிப்புக் கருவி  பொருத்தப்பட்ட ஒரு கடல் புறா , கர்நாடகாவின் கார்வார் கடற்கரையில் உள்ள ஐஎன்எஸ் கடம்பா கடற்படைத் தளத்திற்கு அருகில் நேற்று ( டிசம்பர் பதினேழு ) கண்டெடுக்கப்பட்டது . இங்கு  இந்தியாவின் முன்னணி விமானம் தாங்கி போர்க்கப்பல்களான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா மற்றும் ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளன . இந்நிலையில் அந்த கடல் புறாவின் முதுகில் பொருத்தப்பட்டிருந்த வழக்கத்திற்கு மாறான அந்தக் கருவியை உள்ளூர் மக்கள் கண்டறிந்து ,  வனத்துறையின் கடல்சார் பிரிவுக்குத் தகவல் தெரிவித்தனர்…