திருக்கோயில்களில் 149 ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் 98 திருக்கோயில் இருந்து வருகிறது.ஒரு கால பூஜை திட்டத்தின் அரசு வைப்பு நிதி திருக்கோயில் பெயரில் ரூ.2,50,000/- செலுத்தப்பட்டது!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டைஅருகே திருக்கோயில்களில் 149 ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ்…

நமச்சிவாய அருட்பணி மன்றம் 3000-வது திருவாசகம் முற்றோதுதல் விழா, 38 வது ஆண்டு நிறைவிழா, சான்றோர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது!

நமச்சிவாய அருட்பணி மன்றம் 3000-வது திருவாசகம் முற்றோதுதல் விழா, 38 வது ஆண்டு…

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் நிறைவு: உண்டியலில் ரூ.25.12 கோடி காணிக்கை!

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நேற்றிரவுடன் நிறைவு பெற்றது. விழாவில்…

லட்சக்கணக்கான பக்தர்களால் திணறிய குலசை நள்ளிரவில் மகிஷாசூரனை வதம் செய்த முத்தாரம்மன்!

உடன்குடி: குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நேற்று முன்தினம்…

பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் இன்று மகிஷாசூர சம்ஹாரம்!

உடன்குடி: திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் விமர்சையாக நடைபெற்ற தசரா விழாவின் சூரசம்கார…

திருப்பதியில் சூரிய பிரபை வாகனத்தில் வீதிஉலா பத்ரி நாராயணன் அலங்காரத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி: நாளை தீர்த்தவாரியுடன் பிரமோற்சவம் நிறைவு!

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தில் சூரிய பிரபை வாகனத்தில் பத்ரி நாராயணன்…

திருப்பதியில் 5ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம் கருட சேவை தரிசனத்துக்கு திரண்ட 2.5 லட்சம் பக்தர்கள்: விண்ணதிர ‘கோவிந்தா, கோவிந்தா’ பக்தி முழக்கம்!

திருமலை: திருப்பதியில் வருடாந்திர பிரமோற்சவத்தின் 5ம் நாளான நேற்று முக்கிய நிகழ்வான கருட…