நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்துவதற்கு, பழுதடைந்த சில்க் சொசைட்டி மற்றும் காதி கதர் கட்டிடங்களை புதுப்பித்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் – பாரதிய ஜனதா கட்சி

ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்துவதற்கு, பழுதடைந்த சில்க் சொசைட்டி…

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டுக் கழகம் சார்பில் அழகு கலை பயிற்சி வகுப்பு நடைபெற்றது

மதுரை 10-12-2025 தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டுக் கழகம் மற்றும் புத்தாக்க பயிற்சி…

விவகாரமாகிறது ரூ.600 கோடி ஆக்கிரமிப்பு நிலம்; போலி ஆவணங்களால் அரசு இடம் தாரைவார்ப்பு?

சென்னை: நீதிமன்ற உத்தரவின்படி, கொளத்துாரில் ஆக்கிரமிப்பு இடத்தை மீட்கச் சென்ற போலீசாருடன், ஆக்கிரமிப்பாளர்கள் மோதலில்…

தி.மு.க.,வை மிரட்ட முன்கூட்டியே விருப்ப மனு; தமிழக காங்கிரசுக்கு டில்லி மேலிடம் உத்தரவு

‘ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகளை பெறுவதற்காக, தி.மு.க.,வை மிரட்டும் வகையில், முன்கூட்டியே விருப்ப…

விமான கட்டணத்தை ரூ.40,000 வரை உயர்த்த  அனுமதித்தது யார்?: ‘இண்டிகோ’ விவகாரத்தில் ஐகோர்ட் கேள்வி

புதுடில்லி: ‘இண்டிகோ விமான நிறுவனத்தின் நெருக்கடியை பயன்படுத்தி, மற்ற நிறுவனங்கள் ஒரு வழி…

கோர்ட் உத்தரவை நிறைவேற்றாததற்கு தேர்தல் பணிகளை காரணமாக கூறுவதா? அரசு அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கண்டிப்பு

கோர்ட் உத்தரவை நிறைவேற்றாததற்கு தேர்தல் பணிகளை காரணமாக கூறுவதா ? அரசு அதிகாரிகளுக்கு  ஐகோர்ட் கண்டிப்பு சென்னை : ‘ நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருந்ததற்கு , தேர்தல் பணிகளை காரணமாகக் கூறக்கூடாது’ என , அரசு அதிகாரிகளுக்கு , சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது . தமிழகத்தில் , கடந்த  இரண்டாயிரத்து ஏழு ஆம் ஆண்டு துணை தாசில்தார் பதவி உயர்வுக்கான பட்டியலில் சேர்த்த தன் பெயரை , கடந்த இரண்டாயிரத்து ஆறு ஆம் ஆண்டு பட்டியலில் சேர்க்கக் கோரி , வருவாய் துறையில் பணியாற்றிய ராஜாகுமார்  என்பவர் , சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் , ‘ பன்னிரண்டு வாரங்களில் இரண்டாயிரத்து ஆறு ஆம் ஆண்டு பட்டியலில் , ராஜாகுமார் பெயரை சேர்க்க வேண்டும் . உரிய பணப்பலன்களை வழங்க வேண்டும்’ என , கடந்த மார்ச்சில்  உத்தரவிட்டது . இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி , ராஜாகுமார் தாக்கல் செய்த நீதிமன்ற  அவமதிப்பு வழக்கு , தலைமை நீதிபதி எம் . எம் . ஸ்ரீவஸ்தவா , நீதிபதி ஜி . அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் ,  நேற்று விசாரணைக்கு வந்தது…