’அநியாயம் நடக்குது தளபதியே’.. பனையூர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்ட தவெக நிர்வாகிகள்!

திருவள்ளூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்சி மோதலுக்கு தீர்வு காண வலியுறுத்தி…

10ம் வகுப்பு படித்தவர் பல கோடிக்கு அதிபதி; போலி மருந்து கதையில் விறுவிறு காட்சிகள்

பத்து ஆம் வகுப்பு படித்தவர் பல கோடிக்கு அதிபதி ; போலி மருந்து கதையில் விறுவிறு காட்சிகள் புதுச்சேரி : வேலை தேடி புதுச்சேரிக்கு வந்த ராஜா ( எ ) வள்ளியப்பன் போலி மருந்து தயாரித்து பல கோடிக்கு  அதிபதியான அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அடுத்தடுத்து அம்பலமாகி உள்ளது புதுச்சேரியில் பெரும் புயலை கிளப்பியுள்ள போலி மருந்து விவகாரத்தில் முன்ஜாமின் பெற்று தலைமறைவாக  இருந்த ராஜா ( எ ) வள்ளியப்பன் , நாற்பத்து இரண்டு ; விவேக் ஆகியோர் கடந்த பத்து ஆம் தேதி புதுச்சேரி  கோர்ட்டில் சரணடைந்தனர் . அவர்களை எஸ் . பி . , நல்லாம்பாபு தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு  போலீசார் அழைத்து சென்று விசாரித்தனர் சிவகங்கை மாவட்டம் , திருப்பத்துார் அடுத்த கருங்குழி கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர்  வள்ளியப்பன் . பத்து ஆம் வகுப்பில் தோல்வி அடைந்த இவர் , வேலை தேடி கடந்த இரண்டாயிரம்‌ ஆம் ஆண்டு  புதுச்சேரிக்கு வந்தவர் , மருந்து கடையில் வேலை செய்தார் . பின் , கடலுாரில் ஏஜென்சி எடுத்து , மருந்து மொத்த …

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல துணைச் செயலாளராக பதவி வழங்கிய கட்சியின் நிறுவனர் தொல் திருமாவளவனுக்கு நன்றி

மதுரை 13/12/25 விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணைச்…

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் குடமுழுக்கை நீதிமன்ற ஆணைப்படி தமிழில் நடத்த கோரி தெய்வத்தமிழ் பேரவை அமைப்பினர் மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் பேட்டி

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் குடமுழுக்கை நீதிமன்ற ஆணைப்படி தமிழில் நடத்த கோரி தெய்வத்தமிழ்…