மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கு வீரவணக்கம்! 

ஆறாதவடு..! அழியாத கறை..!!

 

 

நெல்லை மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை மீட்க அவர்களது தியாகத்தை போற்றும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் அண்ணன் வன்னிஅரசு அவர்கள் தலைமையில் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று (23-07-25) வண்ணார் பேட்டையில் இருந்து பேரணியாக சென்று தாமிரபரணி நதிகரை யினில் நினைவஞ்சலி செலுத்தப் பட்டது.இந்நிகழ்வில் விசிக மாநில துணை பொது செயலாளர் அண்ணன் கனியமுதன்,மாநில கருத்தியல் பரப்பு துணை செயலாளர் அண்ணன் செல்லப் பாண்டியன் உட்பட்ட நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களை சார்ந்த மாவட்ட செயலாளர்கள் மண்டல செயலாளர்கள் உள்ளிட்ட மாவட்ட தொகுதி ஒன்றிய நகர பேரூர் ஊராட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்கள்.

மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கு வீரவணக்கம்!