55 ஐஏஎஸ் அதி­கா­ரி­கள் பணியிட மாற்­றம் – தமிழக அரசு உத்­த­ரவு !

சென்னைஜூன்.24 தமி­ழ­கத்­தில் 55 ஐஏ­எஸ் அதி­கா­ரி­களை பணி­யிட மாற்­றம் செய்து மாநில அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது. நிர்­வாக கார­ணங்­க­ளுக்­காக அதி­கா­ரி­கள் பணி­யிட மாற்­றம் செய்­யப்­பட்­டுள்­ளது.அதன்­படி,மத்­திய அரசு பணி­யில் இருந்த ராஜேந்­திரரத்னூ தமி­ழக முதன்மை செய­லா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.வணி­க­வ­ரித்­துறை செயலா­ள­ராக ஷில்பா பிர­பா­கர் சதீஷ் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.கூடு­தல் தலைமை செய­ல­ராகஇருந்த விஜயகு­மார் நிலச்­சீர்த்­தி­ருத்த ஆணைய­ராக நிய­ம­னம் செய்­யப்­பட் ­டுள்­ளார்.சமூக சீர்­தி­ருத்­த த்­துறை அரசு செய­லா­ள­ராக வள்ள­லார் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.உயர­கல்­வித்­துறை செய­லா­ளர் சம­ய­மூர்த்தி மனி­த­வள மேலாண்­மைத்­துறை செயலா­ளராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.செங்­கல்­பட்டு கலெக்­டராகசினேகா நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.. சிவ­கங்கை கலெக்­டர் ஆஷா அஜித், ஊரக புத்­தாக்க திட்ட தலைமை இயக்க அலு­வ­ல­ராக நியமி­னம் செய்­யப்­பட்­டுள்ளார்.செங்­கல்­பட்டு கலெக்­டர் அருண்­ராஜ்,பெரம்­ப­லூர் கலெக்­டராக இட­மாற்­றம் செய்­யப்­பட்­டுள்­ளார். ஈரோடு கலெகடர் ராஜகோ­பால்ச்ன்கரா,நிலஅளவை,நில­வ­ரத்­திட்ட இயக்­கு­ந­ராக இட­மாற்­றம் செய்­யப்­பட்­டுள்­ளார்.திருச்சி கலெகடர் பிர­தீப்குமார்,பேரூ­ராட்­சி­கள் இயக்­கு­ந­ராக இட­மாற்­றம் செய்­யப்­பட்டுள்­ளார்.விரு­து­ந­கர் கலெக்­டர் ஜெய­சீ­லம் சென்னை மாந­க­ராட்சி இணை ஆணைய­ர ாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.நாமக்­கல் கலெக்­டர் உமா,சிறப்பு திட்ட செயலாக்­கத்­துறை கூடு­தல் செய­லா­ள­ராக இட­மாற்றம் செய்­யப்­பட்­டுள்ளார்.பெரம்­ப­லூர் கலெக்­டர் கிரேஸ் லால்­ரின்­டிகி பச்­சாவ், பேரிட மேலாண்மை கூடு­தல் செய­லா­ள­ராக  நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.மதுரை கலெக்­டர் சங்கீதா,சமூ­க­ந­லத்­துறை இயக்­கு­ந­ராக இட­மாற்றம் செய்­யப்­பட்­டுள்ளார். ஒட்­டு­மொத்­த­மாக 9 மாவட்ட கலெக்­டர்­கள் உள்­பட 55 ஐஏ­எஸ் அதி­கா­ரி­கள் பணி­யி­ட­மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ள­னர்.