சிவகாசி பட்டாசு குடோனில் வெடி விபத்து பல லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் சேதம்!

விருதுநகர் : சிவகாசி சத்தூர் சாலையில் கிழக்கு காவல் நிலையம் அருகே மேட்டூர் டிரான்ஸ்போர்ட் செயல்பட்டு வருகிறது இங்கிருந்து வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது தற்­போது தீபா­வளி நேரம் என்­ப­தால், அதிக அள­விலான பட்­டா­சுகள் வெளி மாநிலங்­கள் மற்­றும் கொண்டு வெளியூர்­க­ளுக்கு செல்­லப்ப­டு­குகிறது.  இந்­நி­லை­யில், (புதன்­ கிழமை) மாலை 6 மணி­யளவில் பட்­டா­சுகளை இறக்­கிக் கொண்டு இருந்த போது, உராய்வு கார­ண­மாக கம்பி மத்­தாப்பு பெட்டியில் தீ விபத்து ஏற்­பட்­டது. விரை­வாக பிறபட்­டாசு பெட்டிகளுக்­கும் தீ பரவி, அனைத்து பட்­டா­சு களும் வெடிக்­கத் தொடங்கியது. அதிக சத்­தத்துடன் பட்­டா­சுகள் வெடித்­த­தால், நூறு அடி உயரத்திற்கு மேல் புகை எழுந்து, அப்­பகுதி முழுவதும் புகை மண்­ட­லமாக காட்சி  அளித்­த­தால் பொது க்­ கள் அச்­ச­ம­டைந்­த­னர்.பின்­னர் தகவலறிந்து வந்த சிவசி தீ ய ணைப் பு த் துறை­யினர், 3 தீயணைப்பு வாகனங்­கள் உத­வி யுடன் தீயை அணைக்­கும் பணி­ யில் ஈடுபட்­ட­னர். தொடர்ந்து, பட்­டா­சுகள் வெடித்துக் கொண்டே இருந்­த­தால், தீயை அணைப்­ப­தில் தாம­தம் ஏற்­பட்­டது. இந்த விபத்­. தில் பல லட்­சம் ரூபாய் மதிப்பிலான பட்­டா­சுகள் வெடித்து வீணா­னது. விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசா­ ரணை மேற்­கொண்டு வருகின்­ற­னர்