15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்​திய வங்​கக்​கடல் முதல் கடலோர ஆந்​தி​ரா, தெலங்​கா​னா, உள் கர்​நாடகா வழி​யாக கடலோர கர்​நாடகா வரை சுமார் 3.1 கி.மீ. முதல் 5.8 கி.மீ. உயரத்​தில் வளிமண்டல காற்​றழுத்த தாழ்​வுப் பாதை நில​வு​கிறது.

இதன் காரண​மாக, சென்​னை, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு மாவட்​டங்​களில் ஒருசில இடங்​களில் இன்று இடி, மின்​னலுடன் மித​மானது முதல் கனமழை பெய்​யக்​கூடும்.