அ.தி.மு.க கழக நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் உரிமைச்சீட்டு தளவாய்சுந்தரம், எம்.எல்.ஏ,வழங்கினார்!

நாகர்­கோ­வில் ஆக 29 குமரி கிழக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்­பில் இராஜாக்க­மங்­க­லம் மேற்கு ஒன்­றி­யத்­திற்­குட் பட்ட கழக நிர்­வா­கி­கள் மற்­றும் நாகர்கோ­வில் மாந­கர வடக்கு பகுதி கழக நிர்­வா­கி­க­ளுக்கு கழக பொதுச்­செ ­யலாளர் கையொப்­ப­ மிட்ட புதிய உறுப்­பி­னர் உரி­மைச்­சீட்டு வழங்­கும் விழா இராஜாக்க­மங்­க­லத்­தில் நடைபெற்றது. இவ்­வி­ழா­வுக்கு குமரி கிழக்கு மாவட்ட கழக பொரு­ளாளர் ஆர்.ஜே.கே.திலக் தலைமை வகித்­தார். இராஜாக்க­மங்­க­லம் மேற்கு ஒன்­றிய கழ­கச்செய­லாளர் பொன்.சேகர் வர­வேற்று பேசி­னார்.கழக இலக்­கிய அணி இணைச் செய­லாளர் சந்­துரு, இராஜாக்­க­மங்­க­லம் ஊராட்சி ஒன்­றி­யக் குழுத்­த­லைவர் அய்­யப்­பன்,நாகர்கோ­வில் பகுதி செய­லாளர்­கள் வழக்­க­றி­ஞர் ஜெய­கோபால், வழக்­க­றி­ஞர் முரு­கேஷ்­வ­ரன்,ஸ்ரீலிஜா, மாவட்ட பஞ்­சாயத்து உறுப்­பி­னர் ஜாண்­சி­லின் விஜிலா ஆகி­யோர் முன்­னிலை வகித்­த­னர்.இவ்­வி­ழா­வில் கழகஅமைப்­புச் செய­லாளரும், குமரி கிழக்குமாவட்ட கழ­கச் செய­லாளரு­மான என்.தளவாய்­சுந்­தரம், எம்.எல்.ஏ, கலந்துகொண்டு இராஜாக்­க­மங்­க­லம் மேற்கு ஒன்­றி­யத்­திற்குட் ­பட்ட கழக நிர்­வா­கி­கள் மற்­றும் நாகர்கோ­வில் மாந­கர வடக்கு பகுதி கழக நிர்­வா­கி­க­ளுக்கு புதியஉறுப்­பி­னர் உரி­மைச்­சீட்­டு­களை வழங்­கி­னார்.இவ்­வி­ழா­வில் கழக அமைப்­புச் செய­லாளரும், குமரி கிழக்குமாவட்ட கழ­கச் செய­லாளரு­மான திரு.என்.தளவாய்சுந்­த­ரம், எம்.எல்.ஏ, இராஜாக்­க­மங்­க­லம் ஊராட்சிஒன்­றி­யக் குழுத் தலைவர் அய்­யப்­பன்,புத்­தேரி ஊராட்சிபொறுப்­பாளர் லெட்­சுமணப்­பிள்ளை,நாகர்கோ­வில் மாந­கர வடக்கு பகுதி செய­லாளரும்,மாமன்ற உறுப்­பி­ன­ரு­மான ஸ்ரீலிஜா, மாவட்டபஞ்­சா­யத்து உறுப்­பி­னர் ஜாண்­சி­லின் விஜிலா ஆகி­யோ­ரி­டம் அந்­தந்த பகு­தி­களுக்­கானபுதியஉறுப்­பி­னர் உரி­மைச்சீட்­டு­களை வழங்­கி­னார்.இந்நி­கழ்ச்சி­யில் மாவட்ட வழக்­க­றி­ஞர் பிரிவு செய­லாளர் சுந்­த­ரம்,மாவட்ட இளை­ஞர் மற்றும் இளம் பெண்­கள்பசாறை செய­லாளர் அக்சய கண்­ணன் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ரபீக், மாவட்ட அண்ணா தொழிற்­சங்க செய­லாளர் வைகுண்­டமணி,  கணப­திபு­ரம்  பேரூர் கழ­கச் செய­லாளர் விக்னேஷ்,கணி­ய ­குளம்­ ஊராட்சிமன்ற பொறுப்­பாளர் சுந்­த­ர­மணி, இராஜாக்­மங்­கலம்ஊராட்சி பொறுப்­பாளர் செல்­வ­கு­மார், எள்­ளு­விளை ஊராட்சி பொறுப்­பாளர் வெங்­கட்ராம் உட்­பட பலர் கலந்துக்­பட பலர் கலந்துகொண்­ட­னர்.இராஜாக்­க­மங்­க­லம் மேற்கு ஒன்­றியப ட பொரு­லாளர் மணி­கண்டன் நன்றி  கூறி­னார்.