அரியானா சட்டப்பேரவை தேர்தலில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்: ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி: அரியானாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு, ஆட்சி திருட்டு நடந்திருப்பதாக…

மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த பதில்

ஆலங்குளம் சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற மனோஜ் பாண்டியன் திமுவில்…

பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்திட வேண்டும் – திருமாவளவன்

பெரும்பாலான குற்ற சம்பவங்கள் குடிபோதையில் இருப்பவர்களாலேயே நிகழ்கின்றன என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை,…

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்; சகோதரர்கள் உட்பட 3 பேர் நள்ளிரவில் சுட்டுப்பிடிப்பு: ஏட்டுவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றதால் போலீஸ் அதிரடி, விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம்

கோவை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் பிடிக்க சென்றபோது…

எதிர்கட்சி தலைவராக கூட எடப்பாடி வர முடியாது அதிமுகவே இப்ப இல்ல… இதிமுக பற்றி கேளுங்க… டிடிவி ஒரே போடு

அம்பை: நெல்லை மாவட்டம், அம்பை அருகே அயன்சிங்கம்பட்டிக்கு நேற்று வந்த அமமுக பொதுச்செயலாளர்…

இன்று மாலை அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்: திமுகவில் இணைந்தபின் மனோஜ் பாண்டியன் பேட்டி

நெல்லை: ஆலங்குளம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார். ஓ.பி.எஸ்.…

திருநெல்வேலியில் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் ரகளையில் ஈடுபட்ட கல்குவாரி ஆதரவு கும்பல்

திருநெல்வேலி கலெக்டர் அலுவலகம் அருகே கல்குவாரிகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து அறப்போர் இயக்கம்…