தர்மபுரியில் தவெக சார்பில் எடப்பாடியை வரவேற்று பேனர்: அரூர் கூட்டத்தில் கட்சி கொடியுடன் பங்கேற்பு!

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று முன்தினம் பிரசார…

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் நிறைவு: உண்டியலில் ரூ.25.12 கோடி காணிக்கை!

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நேற்றிரவுடன் நிறைவு பெற்றது. விழாவில்…

விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலியான வழக்கில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் கைதாகிறார்கள்? ‘நிகழ்ச்சியை நாங்க ஏற்பாடு செய்யல… மாவட்ட செயலாளர்தான் செஞ்சாரு…’ என ஐகோர்ட்டில் வாதம்!

மதுரை: கரூரில் நடிகர் விஜய்யின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்…

லட்சக்கணக்கான பக்தர்களால் திணறிய குலசை நள்ளிரவில் மகிஷாசூரனை வதம் செய்த முத்தாரம்மன்!

உடன்குடி: குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நேற்று முன்தினம்…

5 மாதத்துக்கு முன் இறந்தவருக்கு ஒன்றிய பொருளாளர் பதவி: எடப்பாடி அறிவிப்பு; அதிமுகவினர் அதிர்ச்சி?

கோபி: ஐந்து மாதங்களுக்கு முன் உயிரிழந்தவருக்கு அதிமுகவில் பதவி வழங்கியுள்ள எடப்பாடியின் நடவடிக்கையால்…

அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய குற்றவாளிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்!

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மாதவரம்-செங்குன்றம் நெடுஞ்சாலையில்…

மிக்சர் மாஸ்டராக வந்தவர் காதல் மாஸ்டராக போனார்: முதலாளி மனைவியை அபகரித்த 19 வயது வாலிபர் குத்தி கொலை; விவாகரத்து கேட்டதால் தீர்த்துக்கட்டிய கணவன்!

ஜோலார்பேட்டை: முதலாளி மனைவியை அபகரித்த 19 வயது வாலிபரை கணவன் குத்தி கொன்ற…

எதற்கெடுத்தாலும் செந்தில் பாலாஜி மீது பழியா? விஜய் தொண்டர்களை பார்க்காததே 41 பேர் உயிரிழந்ததற்கு காரணம்: ஜான்பாண்டியன் பரபரப்பு பேட்டி!

தென்காசி: தென்காசியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் நேற்று அளித்த…