படப்பிடிப்பின் போது டைரக்டர் என்னிடம் பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்: கும்பமேளா மோனாலிசா பரபரப்பு பேட்டி

திருவனந்தபுரம்: பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளா மூலம் புகழ்பெற்றவர் மோனாலிசா. இதன் பிறகு ஏராளமான…

13 ஆண்டுகளுக்கும் மேல் கோமாவில் இருந்தவர் கருணை கொலை செய்ய அனுமதிக்கப்பட்ட முதல் நபரான ஹரிஷ் ராணா காலமானார்: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது

புதுடெல்லி: இந்தியாவில் கருணை கொலை செய்ய அனுமதிக்கப்பட்ட முதல் நபரான ஹரிஷ் ராணா…

திருப்பத்தூர் தொகுதியை அமமுகவுக்கு ஒதுக்க எதிர்ப்பு: மாஜி அமைச்சரை கண்டித்து நிர்வாகி தீக்குளிக்க முயற்சி; ‘தேர்தல் பணி செய்யமாட்டோம்’ என அதிமுகவினர் அறிவிப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, காலில் ஊர்ந்து வந்து ஆட்சியை பிடித்தவர், எதற்கும்…

அதிமுக- பாஜக கூட்டணியில் தமாகாவுக்கு 5 சீட் ஒதுக்கீடு தாமரை சின்னத்தில் போட்டி: ஜான் பாண்டியனுக்கு ஒரு சீட்

சென்னை: மேலிட பாஜ தலைவர்களிடம் ஜி.கே.வாசன் முறையிட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதை தொடர்ந்து…

அதிமுக ஆட்சிக்கு வந்தால் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ‘இலவச ஃபிரிட்ஜ்’: 297 அறிவிப்புகளை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டார் எடப்பாடி

சென்னை: அதிமுக ஆட்சிக்கு வந்தால் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச ஃபிரிட்ஜ் வழங்கப்படும்…

அஞ்சுகிராம் சோதனைச் சாவடியில் வாகன தணிக்கை: தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாவட்ட எல்லையான அஞ்சுகிராம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள…

100% வாக்குப்பதிவை வலியுறுத்தும் விழிப்புணர்வு: கலந்தபனை கிராமத்தில் பனை ஓவியம், வண்ணக் கோலங்களுடன் உறுதிமொழி

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கலந்தபனை கிராமத்தில், வரவிருக்கும் சட்டமன்ற…

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி சிலாத்திகுளத்தில் மகளிர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ராதாபுரம், மார்ச் 24: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிலாத்திகுளம் கிராமத்தில்,…

திருநெல்வேலியில் வாக்கு இயந்திரங்கள் ஒதுக்கீடு பணிகள் – ஆட்சியர் ஆய்வு

திருநெல்வேலி, மார்ச் 24: திருநெல்வேலி வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள்…