மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையேயான கால்பந்து போட்டியில் திண்டுக்கல் மரியன்னை பள்ளி முதலிடம் பிடித்தது!

திண்­டுக்­கல். ஆக.11 திண்­டுக்­கல் மாவட்ட அளவிலான பள்ளி­க­ளிகி­டை­யே­யான

கால்­பந்து போட்டியில் மரியன்னை பள்ளி முதலி­டம் பிடித்­தது. கால்­பந்து கழ­கம்,

திண்டுக்­கல் மேற்கு ரோட்­டரிசங்­கம் , குயின்சிட்டிரோட்­டரி சங்­கம் இணைந்து

நடத்­திய மாவட்டகால்­பந்து போட்­டி­கள் திண்­டுக்­கல் மரி­யன்னை மேல்நிலைப்­
பள்ளி, மாரியம்­மன்கோயில் பின்புறமுள்ள எஸ்.டி.ஏ.டி., மைதானங்­க­ளில் நடந்­தது.

கால்­பந்துபந்து கழக தலை­வர் சுந்­தராஜன் தலை­மை­யில் இப்­போட்டி­கள் நடந்­தது.

மாவட்ட விளை­யாட்டு அலுவலர் சிவா, தலை மை­யாசிரியர் சிவா,மேற்கு ரோட்­டரி

சங்கதலை­வர் புரு­சோத்­த­மன்,குயின்சிட்ட ரோட்­டரிதலை­வர் கவிதா செந்­தில்­
குமார் துவக்கி வைத்­த­னர்.கால்­பந்து கழக செயலர் சண்­மு­கம் வர­வேற்­றார்.
நேற்று நடந்த இறுதிபோட்டி­க­ளில் ஆண்­கள்பிரிவில் முதலி­டம் பெற்ற
புனித மரியன்னைமேல்நி­லைப்­பள்ளிக்கு கோபாலகிருஷ்­ணன் நினைவு
கோப்பை , ரூ.10 ஆயிரம்பரிசு ,சான்றிதழ் வழங்­கப்­பட்­டது. இரண்­டாம் பரிசு
பெற்ற வத்­த­லகுண்டு அன்னைவேளாங்­கண்ணிமெட்ரிக் மேல்நிலைப்­
பள்ளிக்கு அர­சன் ரியல்எஸ்­டேட் கோப்பை , ரூ.7ஆயிரம் பரிசு வழங்­கப்­
பட்­டது.பெண்­கள் பிரிவில் முதலி­டம் பெற்ற திண்­டுக்­கல் அங்குவிலாஸ்

அணிக்கு காவேரி அம்­மாள் நினைவுகோப்பை , ரூ.5 ஆயிரம்பரிசு, சான்றிதழ்

வழங்­கப்­பட்­டது.இரண்­டாம் இடம்பெற்ற ஜம்புளியம்­பட்டி ஜே.ஆர்.சி., பள்ளி
அணிக்கு கே.பி.எஸ்.,பில்­டர்ஸ் கோப்பை , ரூ.3ஆயிரம் பரிசு வழங்­கப்­பட்­டது.

மேற்கு ரோட்­டரிசங்க செயலர் சந்­திர­சே­கரன், குயின்சிட்டி ரோட்­டரி சங்கசெயலர்

பார்­கவி,ஒருங் கி­ணைப்­பா­ள ர்பவன்ஜி பட்­டேல், துணைஆளுநர்­கள் செல்­வ­கனி,
சித்ரா ரமேஷ் கலந்து கொண்­டனர்.