பேரவைச்செயலாளர் வாழ்த்து பெற்றார்

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யை, தலைமைச் செயலகத்தில்,
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்ட
இரா. சாந்தி அவர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.