டெல்­லி­யில் டாக்­டர்­கள் தொடர் போராட்­டம்-­நோ­யா­ளி­கள் அவதி!

புது ெல்லி , ஆக. 20-: கொல்­கத்­தா­வில் ஆர்.ஜி.கார் மருத்­துவ கல்­லூரி ஆஸ்­பத்­திரி என்ற அரசுஆஸ்­பத்­திரி  உள்­ளது. அங்கு ஒரு பெண் டாக்­டர் கடந்த 9ந்தேதி  பாலி­­யல் பலாத்­காரம் செய்து கொலை செய்­யபட்­­டார். இது­ தொ­டர்­பாக ஒரு­வர் கைது செய்­யப்­பட்டுள்­ளார்.விசரா­ணையை சி.பி.ஐ.யிடம் கொல்­கத்தா ஐகோர்ட்டு ஒப்­படைத்­தது.கடந்த 14ந்தேதிநள்­ளி­ரவு, ஒரு மர்ம கும்­பல் புகுந்து ஆஸ்­பதி­ரியைத்­சூறை­யா­டி­யது. இதற்­கி­டையே,பெண்டாக்­டர் கொலையை கண்­டித்து நாடு முழு­வதும் டாக்­டர்­க­ளின் 24மணி நேரபோராட்­டத்­துக்கு இந்­திய மருத்­துவசங்­கம் அழைப்பு விடுத்தது. நேற்­று­ முன்­ தி­னம் ­கா­யில் இருந்து நேற்று காலை வரை போராட்­டம் நடந்­தது. இத­னி­டையே,பெண்டாக்­டர் படு­கொலைக்கு கண்­ட­னம் தெரி­வித்து நாட்­டின் பல்­வேறு பகு­தி­க­ளில் போராட்­டங்­கள் தொடர்ந்து நடைபெற்று வரு­கின்றன­­. டெல்­லி­ டாக்­டர்­கள் இன்று 8-வது நாளாக தொடர் போராட்­டத்­தில் ஈடு­படுட்ள்­ள­னர்.பல்­வேறு மருத்­து­வமனை­க­ளைச சேர்ந்த டாக்­டர்­கள் இணைந்து பேர­ணி­யில் ஈடு­பட்­ட­னர்.பயிற்சி டாக்­டர்­கள் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­தால் அரசுமருத்­து­வக்கல்­லூ­ரி­கள் செயல்­ பட­வில்லை,மருத்துவமனை­களில் புற சிகிசசை நோ­­யா­ளி­கள் பிரி­வில்­ அளிக்­கப்­ப­ட­வில்லை என்­ப­தால் மக்­கள் அவதி அடந்­தனர்.