புதுச்சேரியில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீட

புதுச்­சேரி, ஆக., 13: புதுச்­சே­ரியி ல் அனைத்து ரேஷன் கார்டு­தா­ரர்­க­ளுக்கும் ஆண்டுக்கு ரூ. 5 லட்­சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கும் திட்­டம் விரை­வில் கொண்­டு­வ­ரப்­ப­டும்

எனமுதல்­வர் ரங்­க­சாமி சட்டப்­பே­ர­வை­யில் அறி­வித்­தார்.புதுச்­சேரி சட்­டப்­பேரவை பட்­ஜெட்

கூட்­டத்­தொ­ட­ரில் நேற்று(ஆக.12) கேள்வி நேரத்­தில் பேசிய சட்­ட­மன்ற எதிர்­கட்சி தலை­வர் சிவா, “புதுச்­சே­ரியில் செயல் ­ப­டுத்­தப்­பட்டு வரும் மத்திய அரசின் ஆயுஷ்­மான் மருத்துவ
காப்பீட்­டுத் திட்­டத்தை எந்த மருத்து­வ­ம­னை­யும் ஏற்றுக் கொள்­வதில்லை.மத்திய அரசின் ஜிப்­மர்
மருத்து­வ­ம­னை­யில் கூடஆயுஷ்­மான் பாரத் மருத்­துவ காப்பீடு அட்­டைய ஏற்றுக்கொள்வதில்லை.
இதனால் ஏழை எளியமக்­கள் அவ­சர சிகிச்சைபெற­முடியா­மல் பாதிக்­க ப்­ப­டுகின்­ற­ன ர் .
அனைத்து ரேஷன் கார்டு­க­ளையும் உள்­ள­டக்கியகாப்பீடுத் திட்­டம் அமல்ப­டுத்­தப்­ப­டுமா?” என்று
கேட்­டார்.இதற்கு பதி­ல­ளித்தமுதல்­வர் ரங்­க­சாமி,“ஆயுஷ்­மான் பாரத் திட்டம் புதுச்­சே­ரிக்கு

ஓர­ள­வு­தான் பயன்­பட்­டுள்­ளது.இது முழு­மையான திட்ட­மாக இல்லை. சிலமாநி­லங்­க­ளில் காப்பீடு
திட்­டம் தனியாக வைத்­துள்­ள­னர். இத்திட்டத்தை மாற்றி முழு­மை­ய செயல் ­ப­டுத்­தப்­ப­டுத்­த­வுள்­
ளோம். அதன்­படி புதுச்சே­ரியில் அனைத்துகுடும்ப அட்­டை­தா­ரர்­களுக்கும் வரு­டத்திற்கு

ரூ.5 லட்­சம் வரை மருத்துவகாப்பீடு வழங்­கும் திட்டம் விரை­வில் கொண்­டு­வ­ரப்­ப­டும்.” என்றுசொன்­னார்.