கர்நாடகா- துங்கபத்ரா அணை மதகு வெள்ளத்தில் அடித்து சென்றதால் பரபரப்பு

கர்­நாடகா, ஆக 12 கர்­நா­ட­கத்­தில் தென்­மேற்கு பரு­வ­மழை தீவி­ரம் அடைந்­துள்­ளது.
இதன் கார­ண­மாக மாநி­லத்­தில் உள்ள பெரும்­பாலான அணை­கள் நிரம்பிவழி­கின்­றன.
இந்­நி­லை­யில், விஜ­ய­நகர் மாவட்­டத்­தில் உள்ள துங்­க­பத்ரா அணை வேக­மாக நிரம்பி வந்­தது.

இதனை­ய­டுத்து, அணை­யில் இருந்து உபரி நீர் வெளி­யேற்­றப்­பட்டு வந்­தது.இந்­நி­லை­யில்

அணை யில் இருந்து உப­ரி­நீர்வெ ளி ­யேற­றப­ப­டும் போது 19 ஆவது மதகு வெள்­ளத்­தில் அடித்­துச்
செல்­லப்­பட்­டது பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.இத­னால்அணையில்இருந்துகிட்­டத்­தட்ட

விநா­டிக்கு 48 ஆயி­ரம்கன அடி நீர் வெளி­யேறிவரு­கி­றது.இத­னால் ஆந்­தி­ரா­வில்பாயும்கிருஷ்ணா
நதி­யில் வெள்­ளப்­பெருக்கு ஏற்­ப­டும் அபா­யம்உள்­ள­தால்கரையோர மக்­க­ளுக்குஎச்­ச­ரிக்கை விடுக்­
கப்­பட்­டுள்­ளது. 105டிஎம்சி கொள்­ள­ளவுகொண்ட துங்­க­பத்ரா அணை­யில் இருந்து குறைந்­த­பட்­சம் 60 முதல்
65 டிஎம்சி தண்­ணீ­ரை­யாவது திறந்­து­விட்­டால் தான் அணை­யின் பாது­காப்பை உறுதி செய்யமுடி­யும் அமைச்­சர் சிவராஜ் தெரி­வித்­தார்.