முன்­னாள் பிர­த­மர் இந்திரா காந்தி நினைவு தினம்- ராகுல் காந்தி மரியாதை!

புதுடெல்லி நவ.01 முன்­னாள் பிர­த­மர் இந்­திராகாந்தி நினைவு தினத்தை ஒட்டி, அவ­ரது நினைவி­டத்­தில் மக்­களவை எதிர்க்­கட்­சித்தலைவர் ராகுல் காந்தி மரி­யாதை செலுத்­தி­னார்.இது­கு­றித்து ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பக்­கத்­தில் பதிவு ஒன்றை வெளி­யிட்­டுள்­ளார்.அந்த பதி­வில் அவர் கூறப்­பட் ­டுள்­ளதாவது: பண்­டிட்­ஜி­யின் இந்து, பாபு­வின் அன்­புக்­கு­ரி­ய­வர், அச்­ச­மற்­ற­வர், துணிச்­ச­ லா­ன­வர்,நீதியை விரும்­பு­ப­வர் இந்­தி­யா­வின் இந்­திரா!பாட்டி, தேசத்­தின் ஒற்­றுமை மற்­றும்ஒரு­மைப் ­பாட்­டிற்­கான உங்­கள் தியாகம், பொது சேவையின் பாதை­யில் நம் அனை­வ­ரை­யும் எப்போ­தும் ஊக்­கு­விக்கும் இவ்­வாறு அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.