நெல்லையை கலக்கிய பிரபல ரவுடி எஸ்டேட் மணி துப்பாக்கி முனையில் கைது! மூணாறில் போலீசார் சுற்றிவளைத்தனர்!!

நெ்லை,ெப்.27- நெல்லை பிர­பல ரவுடி எஸ்­டேட் மணி கேரளாமாநி­லம் மூணாறு பகு­தி­யில் கைதுசெய்­யப்­பட்டார். இவரை வேலூர் போலீ­சார் துப்­பாக்கி முனை­யில் அதி­ர­டி­யாகமடக்கி பிடித்­த­னர்.நெல்லை தச்­ச­நல்­லூரை அடுத்த சத்­தி­ரம்புதுக்­கு­ளம் தெற்கு தெருவை சேர்ந்­தவர் கண­பதி மகன்மணிஎன்ற எஸ்­டேட்மணி (45). இவ­ரது குடும்­பத்­தி­னர் கேரள மாநி­லம் மூணாறு எஸ்­டேட்­டில் பகு­தி­யில் வசித்து வரு­கின்­ற­னர்.இதையடுத்து எஸ்­டேட்மணி சொந்த ஊருக்கு அடிக்­கடிவந்து செல்­வார் என்றுகூறப்­ப­டு­கி­றது.இதைத்­தொடர்ந்து அவர் பசு­பதிபாண்­டி­ய­னின் தீவிரஆத­ர­வா­ள­ராக இருந்துவரு­கி­றார். இந்­நி­லை­யில் எஸ்டேட் மணி மீதுசுத்­த­மல்லி மதன் கொலை மற்­றும் தச்ச­நல்­லூர்,முறப்­ப­நாடு,மானூர்,  ஈரோடு உள்ளிட காவல் நிலை­யங்­களில் 7 கொலை வழக்­கு­கள் உட்­பட 29 வழக்­கு­கள் உள்­ளது.இத­னால் அவரை தச்­ச­நல்­லூர் காவல் நிலை­யத்­தில் ரவுடி லிஸ்­டில் வைத்து பரா­ம­ரித்து வரு­கின்­ற­னர். கொலை மிரட்­டல் இவரை வழக்­கில் வேலூர் போலீ­சார் கைது   செய்­து அந்த வழக்­கில்  ஜள்­ளாமீ­னில் ­னர்.வெளியே வந்த எஸ்­டேட்மணி காவல்நிலை­யத்­தில் ஆஜ­ரா­கா­மல் தலை­ம­றைவாகி விட்­டார். அத­னால்வேலூர் போலீ­சார் அவரை வலை வீசி தேடி வந்­த­னர்.இத­னி­டையே எஸ்­டேட்மணி மூணா­றில் பதுங்கி இருப்­ப­தாக போலீ­சாருக்கு      ரக­சிய தக­வல்கிடைத்­தது.அதைத்தொடர்ந்து நள்­ளி­ரவு அங்கு விரைந்து சென்ற போலீ­சாரின் வேட்­டையில் தேர்­தல் எஸ்­டேட் மணி சிக்­கி­னார். அவரை வேலூர் போலீ­சார்  ரக­சிய இடத்­தில்  வைத்து  விசரணை நடத்தி வரு­கின்­ற­னர்.