குரங்­கம்மை தடுப்பு- மாநி­லங்­க­ளுக்கு மத்­திய அமைச்­ச­கம் கடி­த ம

சென்னை,செப்.10-குரங்­கம்மை நோய் தடுப்பு குறித்து மாநில
அர­சு­க­ளுக்கு மத்­திய சுகாதா­ரத்துறை அமைச்­சகம் கடி­தம்
அனுப்பி உள்­ளது.
அந்த கடி­தத்­தில்,குரங்­கம்மை நோய் ஏற்­பட்­டால் உயி­ரி­ழப்பை தடுப்­பதற்கு எடுக்க வேண்­டிய நட­வ­டிக்­
கைகள் குறித்­தும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.மேலும், மாவட்ட மருத்­து­வ­ம­னைக­ளில் சுகாதார ஆயத்த நிலை குறித்து மூத்த அதி­கா­ரி­கள்
ஆய்வு மேற்­க கொள்ள வேண்­டும்.
குரங்­கம்மை நோய் இருப்­பதாக சந்­தேகிக்­கப்­ப­டும் நபர்­கள் மீது தனி
கவ­னம் செலுத்த வேண்­டும்.
மருத்துவமனைகளில் தனி­மைப்­ப­டுத்தும் வச­தி­களை ஆய்வு செய்ய வேண்­டும்.மருத்துவமனைகளில் தேவையான உப­கர­ணங்­கள், மருந்­து­கள் இருப்­பில் உள்­ளதா என்­பதை ஆய்வு செய்ய வேண்­டும்.
குரங்­கம்மை நோய் சூழலை மத்­திய சுகாதார அமைச்­சகம் உன்னிப்­பாக கண்­கா­ணித்து வரு­கி­றது. குரங்­கம்மை நோய் அறி­குறி நோய்தடுப்பு
குறித்துமக்­க­ளி­டையே விழிப்­பு­ணர்வு ஏற்­படுத்த வேண்­டும். பொதுமக்­க­ளிடம் தேவையற்ற
அச்­சம் ஏற்­ப­டு­வதை தடுக்க வேண்­டி­யது அவ­சி­யம் என அக்­கடி­தத்­தில்
குறிப்பிடப் பட்­டுள்­ளது.