சென்னை தலைமைச் செயலகத்தில் தற்காலிக சபாநாயகர் கருப்பையாவை வேலுமணி,சி.வி.சண்முகம் சந்தித்தனர். அதிமுக சட்டமன்ற குழு தலைவராக எஸ்.பி.வேலுமணி தேர்ந்தெடுக்கும் கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கினர். அதிமுக சட்டமன்ற குழு தலைவராக எடப்பாடி பழனிசாமி இருப்பார் என மொத்தமுள்ள 47 அதிமுக எம்.எல்.ஏ.க்களில் 17 பேர் மட்டுமே எடப்பாடிக்கு ஆதரவாக தற்காலிக சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர்.
அதிமுக சட்டமன்ற குழு தலைவராக எஸ்.பி.வேலுமணி தேர்ந்தெடுக்கும் கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கப்பட்டது!






