பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி விலகக்கூறி போஸ்டர்: வீட்டு அருகில் ஒட்டியதால் பரபரப்பு

எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தலைமையில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களில்…

நீட் தேர்வுக்கு இன்னும் எத்தனை பலிகள் வேண்டும்? ராகுல்காந்தி ஆவேச கேள்வி

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ்பதிவில் கூறியிருப்பதாவது: இனி போட்டித்…

தேர்தல் முடியும் வரை காத்திருந்து இடியை இறக்கியது ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலை ரூ.3 உயர்வு: மக்கள் கடும் அதிர்ச்சி

சேலம்: தேர்தல் முடியும் வரை காத்திருந்த ஒன்றிய அரசு, நாடு முழுவதும் நேற்று…

நீட் தேர்வை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகம் ஒன்றிணைக்கும் ஆர்ப்பாட்டங்களில் விசிக பங்கேற்கும்: திருமாவளவன்

சென்னை: இளநிலை மருத்துவக் கல்விக்கான (எம்பிபிஎஸ்) நுழைவுத் தேர்வு (நீட்) கடந்த மே…

தமிழகம் முழுவதும் நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்; டிடிவி.தினகரன் கூடாரம் காலியாகிறது: துரோகத்தின் வழியில் நடப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு

திருச்சி: அமமுகவில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும்…

‘விரட்டி அடிக்காதீங்க.. கூப்பிட்டு பேசுங்க’ – எடப்பாடிக்கு வேலுமணி வைத்த ‘சரண்டர்’ கோரிக்கை!

அதிமுகவில் (AIADMK) பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் அக்கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை…