திருப்பரங்குன்றம் வழக்கு; மலை மீது இருப்பது தீபத்துாண் என்பதற்கு ஆதாரம் இல்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற, தனி நீதிபதி உத்தரவு…
Tamil Monthy Magazine and News Channel
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற, தனி நீதிபதி உத்தரவு…
மதுரை: தி.மு.க., குடும்பத்தைச் சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி ஒருவர், திருப்பரங்குன்றம் மலை…
கர்நாடக கடற்கரையில் சீன ஜிபிஎஸ் உடன் சிக்கிய கடல் புறா : உளவுக்காக அனுப்பப்பட்டதா என சந்தேகம் பெங்களூரு : கர்நாடக கடற்கரையில் சீன ஜிபிஎஸ் டிராக்கர் பொருத்தப்பட்ட கடல் புறா கண்டு பிடிக்கப்பட்டது,பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . கடற்படை தளத்தை உளவு பார்க்க சீனாவால் அனுப்பப்பட்டதா என சந்தேகம் எழுந்துள்ளது.கர்நாடகாவின் கார்வார் பகுதியில் நாட்டின் முக்கிய கடற்படை தளம் உள்ளது .சீனாவில் தயாரிக்கப்பட்ட ஜிபிஎஸ் கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்ட ஒரு கடல் புறா , கர்நாடகாவின் கார்வார் கடற்கரையில் உள்ள ஐஎன்எஸ் கடம்பா கடற்படைத் தளத்திற்கு அருகில் நேற்று ( டிசம்பர் பதினேழு ) கண்டெடுக்கப்பட்டது . இங்கு இந்தியாவின் முன்னணி விமானம் தாங்கி போர்க்கப்பல்களான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா மற்றும் ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளன . இந்நிலையில் அந்த கடல் புறாவின் முதுகில் பொருத்தப்பட்டிருந்த வழக்கத்திற்கு மாறான அந்தக் கருவியை உள்ளூர் மக்கள் கண்டறிந்து , வனத்துறையின் கடல்சார் பிரிவுக்குத் தகவல் தெரிவித்தனர்…
துருவ் விக்ரம், இந்தியாவின் 2025-ம் ஆண்டின் சிறந்த கலைஞர்களில் ஒருவராக ‘தி ஹாலிவுட்…
28 ஆண்டுகளுக்கு பிறகு ‘மூன்வாக்’ படத்தில் ஏ.ஆர்.ரகுமானும், பிரபுதேவாவும் மீண்டும் இணைந்துள்ளார்கள். சென்னை,…
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் வரும் ஜனவரி 14-ம் தேதி வெளியாக உள்ளது.…
விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ படம் ஜனவரி 9ந் தேதி வெளியாக உள்ளது.…
திருப்பூர்: குப்பை கொட்டும் விவகாரத்துக்கு தீர்வு கோரி நடந்த போராட்டத்தில், பங்கேற்ற தமிழக பாஜ…
ஈரோடு: ஈரோடு மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய நடிகர் விஜய், ”திமுக ஒரு தீயசக்தி;…
சிஎம் சார் நீங்கள் சர்வாதிகாரியாக மாறவெல்லாம் தேவையில்லை; நீங்கள் சர்வாதிகாரியாகத்தான் இருக்கிறீர்கள். தயவு…
ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்த போது தொண்டர் ஒருவர் அங்கிருந்த…
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவுக்கு வந்த பிறகு ஜார்ஜ் கோட்டை உறுதியாகிவிட்டது என்று…