தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கேப்டன் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நெல்லை புறநகர் மாவட்டம் கல்லிடை குறிச்சி கல்லிடைக்குறிச்சி பேரூர் கழகம் சார்பில் கழக செயலாளர் ஏ நாலாயிர முத்து தலைமையில் மாற்றுத்திறனாளிகள் பெண்கள், வயதான முதியோர்கள் ஆகியோருக்கு வேஷ்டி,சேலை வழங்கப்பட்டது.
நிகழ்வில் நகர கழக பாபு மாரியப்பன்,துணை செயலாளர் தங்கபாண்டி, பால்ராஜ்,கோதர் மைதீன், பாலு, செந்தில்,மனோகரன், ஸ்டுடியோ முருகன், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.






