தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்; முதல்வர் வேட்பாளராக விஜய் தேர்வு: அமித்ஷா, எடப்பாடி அதிர்ச்சி

சென்னை, தவெக மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில்…

ரஜினியின் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்! முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

ரசிகர்கள் காலையிலேயே அவருக்கு வாழ்த்து கூறுவதற்காக அவருடைய இல்லத்தின் முன்பு குவிந்து விட்டனர்.…

விவகாரமாகிறது ரூ.600 கோடி ஆக்கிரமிப்பு நிலம்; போலி ஆவணங்களால் அரசு இடம் தாரைவார்ப்பு?

சென்னை: நீதிமன்ற உத்தரவின்படி, கொளத்துாரில் ஆக்கிரமிப்பு இடத்தை மீட்கச் சென்ற போலீசாருடன், ஆக்கிரமிப்பாளர்கள் மோதலில்…

தி.மு.க.,வை மிரட்ட முன்கூட்டியே விருப்ப மனு; தமிழக காங்கிரசுக்கு டில்லி மேலிடம் உத்தரவு

‘ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகளை பெறுவதற்காக, தி.மு.க.,வை மிரட்டும் வகையில், முன்கூட்டியே விருப்ப…

கோர்ட் உத்தரவை நிறைவேற்றாததற்கு தேர்தல் பணிகளை காரணமாக கூறுவதா? அரசு அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கண்டிப்பு

கோர்ட் உத்தரவை நிறைவேற்றாததற்கு தேர்தல் பணிகளை காரணமாக கூறுவதா ? அரசு அதிகாரிகளுக்கு  ஐகோர்ட் கண்டிப்பு சென்னை : ‘ நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருந்ததற்கு , தேர்தல் பணிகளை காரணமாகக் கூறக்கூடாது’ என , அரசு அதிகாரிகளுக்கு , சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது . தமிழகத்தில் , கடந்த  இரண்டாயிரத்து ஏழு ஆம் ஆண்டு துணை தாசில்தார் பதவி உயர்வுக்கான பட்டியலில் சேர்த்த தன் பெயரை , கடந்த இரண்டாயிரத்து ஆறு ஆம் ஆண்டு பட்டியலில் சேர்க்கக் கோரி , வருவாய் துறையில் பணியாற்றிய ராஜாகுமார்  என்பவர் , சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் , ‘ பன்னிரண்டு வாரங்களில் இரண்டாயிரத்து ஆறு ஆம் ஆண்டு பட்டியலில் , ராஜாகுமார் பெயரை சேர்க்க வேண்டும் . உரிய பணப்பலன்களை வழங்க வேண்டும்’ என , கடந்த மார்ச்சில்  உத்தரவிட்டது . இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி , ராஜாகுமார் தாக்கல் செய்த நீதிமன்ற  அவமதிப்பு வழக்கு , தலைமை நீதிபதி எம் . எம் . ஸ்ரீவஸ்தவா , நீதிபதி ஜி . அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் ,  நேற்று விசாரணைக்கு வந்தது…