பள்ளிகளில் காலை உணவு சாப்பிடும் மாணவர்கள் எண்ணிக்கை சரிவு
சென்னை: காலை உணவு திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை, 40 சதவீதம் சரிந்துள்ளது,…
Tamil Monthy Magazine and News Channel
சென்னை: காலை உணவு திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை, 40 சதவீதம் சரிந்துள்ளது,…
சென்னை, தவெக மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில்…
ஒரு ரூபாய் அனுப்பியபோது பெண்ணின் ரகசிய எண்ணை தெரிந்து கொண்டு நூதன முறையில்…
5 நாட்கள் ஆன நிலையிலும் அந்த பெண் வங்கிக்கு வராததால் இதுபற்றி வேளச்சேரி…
ரசிகர்கள் காலையிலேயே அவருக்கு வாழ்த்து கூறுவதற்காக அவருடைய இல்லத்தின் முன்பு குவிந்து விட்டனர்.…
சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்காக சின்னம் கேட்டு த.வெ.க. சார்பில் தேர்தல் கமிஷனுக்கு விண்ணப்பிக்கப்பட்டது.…
சென்னை: ஆந்திராவில் ஒட்டுண்ணிகள் மற்றும் பூச்சிகளால் ஏற்படும் ‘ஸ்கிரப் டைபஸ்’ என்ற உண்ணி காய்ச்சல்…
சென்னை: ‘ஆட்டோக்களில் சரக்குகளை ஏற்றி சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, தமிழக போக்குவரத்து…
சென்னை: நீதிமன்ற உத்தரவின்படி, கொளத்துாரில் ஆக்கிரமிப்பு இடத்தை மீட்கச் சென்ற போலீசாருடன், ஆக்கிரமிப்பாளர்கள் மோதலில்…
‘ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகளை பெறுவதற்காக, தி.மு.க.,வை மிரட்டும் வகையில், முன்கூட்டியே விருப்ப…
சென்னை: ‘பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களில், சைவ – அசைவ குறியீட்டை குறிப்பிடுவது அவசியம்’ என,…
கோர்ட் உத்தரவை நிறைவேற்றாததற்கு தேர்தல் பணிகளை காரணமாக கூறுவதா ? அரசு அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கண்டிப்பு சென்னை : ‘ நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருந்ததற்கு , தேர்தல் பணிகளை காரணமாகக் கூறக்கூடாது’ என , அரசு அதிகாரிகளுக்கு , சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது . தமிழகத்தில் , கடந்த இரண்டாயிரத்து ஏழு ஆம் ஆண்டு துணை தாசில்தார் பதவி உயர்வுக்கான பட்டியலில் சேர்த்த தன் பெயரை , கடந்த இரண்டாயிரத்து ஆறு ஆம் ஆண்டு பட்டியலில் சேர்க்கக் கோரி , வருவாய் துறையில் பணியாற்றிய ராஜாகுமார் என்பவர் , சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் , ‘ பன்னிரண்டு வாரங்களில் இரண்டாயிரத்து ஆறு ஆம் ஆண்டு பட்டியலில் , ராஜாகுமார் பெயரை சேர்க்க வேண்டும் . உரிய பணப்பலன்களை வழங்க வேண்டும்’ என , கடந்த மார்ச்சில் உத்தரவிட்டது . இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி , ராஜாகுமார் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு , தலைமை நீதிபதி எம் . எம் . ஸ்ரீவஸ்தவா , நீதிபதி ஜி . அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் , நேற்று விசாரணைக்கு வந்தது…