ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான‌ ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் வெளிநாடு தப்பிச் சென்றபோது கைது

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான…

வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடு பணி மாவட்ட தேர்தல் அலுவலர் போலீஸ் கமிஷனர் ஆய்வு

சென்னை: சென்னை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டு பணிகள் மற்றும்…

மறு உத்தரவு வரும் வரை காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது: தமிழ்நாடு டிஜிபி உத்தரவு!

சென்னை: சட்டபேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற உள்ள…

ஜனவரியில் இறந்த சகோதரியின் எலும்புக் கூட்டை வங்கிக்கு சுமந்து சென்ற சகோதரன்: பணத்தை தராமல் அதிகாரிகள் இழுத்தடித்ததால் ஆத்திரம்

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் கியோஞ்சர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜீத்து முண்டா (50). இவரது…

தவெக வேட்பாளர்களுடன் நாளை பனையூரில் ஆலோசனை: இன்று சீரடி சாய்பாபா கோயிலில் தரிசனம் செய்ய விஜய் திட்டம்?

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து வேட்பாளார்களுடன் விஜய் நாளை பனையூரில் ஆலோசனை…

ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு வழக்கு; வீட்டு வாசலில் நின்றதால் கல்வீசி உடைத்த மூதாட்டி

சென்னை: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி உடைப்பு வழக்கில் சிசிடிவி காட்சிகள்…

உயர் நீதிமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு நீதிபதி பணியிடங்கள் காலி சமூகநீதி அடிப்படையில் விரைந்து நிரப்ப வேண்டும்: ஒன்றிய அரசுக்கு வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 23 நீதிபதி பணியிடங்களை சமூக…

தமிழ்நாடு முழுவதும் 62 மையங்களில் 4ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை: தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் பதிவான வாக்குகள் 62 மையங்களில் மே 4ம் தேதி காலை…