சென்னை : தூய்மை பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளும்,…

ராகுல் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் கைது செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னையில் காங்கிரசார் சாலை மறியல்: மோடி படத்தை எரித்ததால் பரபரப்பு!

சென்னை: வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், பீகார் வாக்காளர்…

மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையில் புதிய வருமான வரி மசோதா நிறைவேறியது: எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு!

புதுடெல்லி: மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் எந்த விவாதமும் இன்றி புதிய வருமான வரி…

நேற்று மிரட்டல்… இன்று கெஞ்சல்… தயவு செய்து தண்ணீ கொடுங்க: இந்தியாவிடம் கையேந்தி நிற்கிறது பாகிஸ்தான்!

புதுடெல்லி: காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து…

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த விவகாரத்தில் குடியுரிமையை தேர்தல் ஆணையம் தீர்மானிக்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்!

புதுடெல்லி: பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அம்மாநிலத்தில்…