மட்டன் குழம்பில் 15 வயாகரா மாத்திரைகள் கலந்ததில் தப்பிய கணவனை தூக்கில் தொங்கவிட்டு கொன்று நாடகமாடிய மனைவி: கள்ளக்காதலன், பாலியல் தொழில் கூட்டாளிகள் உட்பட 6 பேர் கைது!

திருமலை: தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் சத்பகிரி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(35), டிரைவர்.…

தூத்துக்குடியில் சட்ட விரோதமாக மது விற்ற 2 பேர் கைது: 128 மதுபான பாட்டில்கள் பறிமுதல் !

தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முகிலரசன் மற்றும் போலீசார் ரோந்து பணியில்…

தூத்துக்குடியில் நவீன காவல் கட்டுப்பாட்டு, கண்காணிப்பு மையம்: அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்!

தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய வளாகத்தில் புதிய ஒருங்கிணைந்த காவல் கட்டுப்பாட்டு மற்றும்…

தென்மாவட்டங்களில் விடிய விடிய கொட்டிய மழை: பல இடங்களில் வெள்ளம், வீடுகள், பள்ளிக்கூடம் இடிந்தன, பல்லாயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசம், இருவர் பலி

சென்னை: தென்மாவட்டங்களில் விடிய விடிய கொட்டிய மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…