தமிழ்நாடு முழுவதும் 62 மையங்களில் 4ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை: தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் பதிவான வாக்குகள் 62 மையங்களில் மே 4ம் தேதி காலை…

தேர்தல் ரிசல்ட் வருவதற்குள்.. திமுகவுக்கு தாவிய காங்கிரஸ் நிர்வாகி.. கூட்டணிக்குள் உள்குத்து!

தூத்துக்குடி: திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் உள்ள நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்…

தரம் இல்லாத கேன் குடிநீர் விற்றால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்: குடிநீர் விற்பனை நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

சென்னை: தரம் இல்லாத கேன் குடிநீர் விற்றால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என…

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவு!!

சென்னை: தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,…

ஜார்க்கண்ட்டில் பானி பூரி சாப்பிட்ட 6 வயது குழந்தை உயிரிழப்பு: 18 பேர் மருத்துவமனையில் அனுமதி

ராஞ்சி: ஜார்க்கண்ட்டில் சாலையோர கடையில் பானிபூரி சாப்பிட்ட 18க்கும் மேற்பட்ட குழந்தைகள் உடல்…

திருக்கழுகுக்குன்றம் பஞ்சரத தேரோட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு

செங்கல்பட்டு:  செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயிலின் சித்திரைப் பெருவிழாவையொட்டி நடைபெற்ற…

ஐஓசி நிறுவனத்திற்கு இயக்கப்பட்டு வரும் LPG டேங்கர் லாரிகள் திடீர் வேலைநிறுத்தம்.!!

நாமக்கல்: தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் புதுவை உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய…