நாடு முழுவதும் போலி வக்கீல்கள் எண்ணிக்கை அதிகரிப்பு; நீதித்துறையை தாக்கும் சமூக ஒட்டுண்ணிகள் கூட்டம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட சுப்ரீம் கோர்ட் ஆலோசனை

டெல்லி: போலி சட்டப் படிப்பு சான்றிதழ்களுடன் உலா வரும் நபர்கள் குறித்து சிபிஐ…

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 66 பள்ளி வாகனங்களின் உரிமம் தற்காலிக ரத்து: குறைகளை நிவர்த்தி செய்து சான்று புதுப்பிக்க உத்தரவு

காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தகுதியற்ற நிலையில் இருந்த 66 பள்ளி வாகனங்களின்…

அதிமுகவில் ஏற்பட்டுள்ள புதிய பிளவால் நமது அம்மா நாளிதழ் நிறுவனர் பதவியிலிருந்து எடப்பாடி பெயர் நீக்கம்: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பெயர் சேர்ப்பு

சென்னை: அதிமுகவில் ஏற்பட்டுள்ள புதிய பிளவால் நமது அம்மா நாளிதழ் நிறுவனர் பதவியிலிருந்து…

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி விலகக்கூறி போஸ்டர்: வீட்டு அருகில் ஒட்டியதால் பரபரப்பு

எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தலைமையில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களில்…

நீட் தேர்வுக்கு இன்னும் எத்தனை பலிகள் வேண்டும்? ராகுல்காந்தி ஆவேச கேள்வி

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ்பதிவில் கூறியிருப்பதாவது: இனி போட்டித்…