நிலக்கோட்டை பூ மார்கெட்டில் இருந்து நாகர்கோயில் சுடலைமாடனுக்கு செல்லும் 4- இலட்சம் மதிப்பிலான உலர் பழங்களிலான பிரம்மாண்டமான மாலைகள்!

நிலக்­கோட்டை திண்டுக்­கல் மாவட்­டம் நிலக்­கோட்டை பூமார்கெட்­டில் தினமும் திண்­டுக்­கல் மதுரை,தேனிமாவட்­டங்­க­ளைச் சேர்ந்த ஆயிரக்­கணக்­கான விவ­சாயி­கள் தங்­கள் வயலில் உற்பத்தி செய்­யப்­படும் பூக்­களை நேரடியாகவிற்­பனை செய்து வருகின்­ற­னர்,இதனால் கேரளா,ஆந்தி­ரா ­கர்­நா­டகா சென்னை பாண்டிச்­சேரி மற்­றும் மலே­சியா சிங்­கப்­பூர் கனடா உள்ளிட்ட பகுதி­களுக்கு தினமும் 10-டன்முதல் 15-டன் வரை ஏற்­று­மதி செய்­யப்­பட்டு வருகி­றது, அதே போல இம்­மார் கெட்­டில் திருவிழா திருமணம் காதணிவிழா உள்ளிட்ட நிகழ்ச்சி­க­ளுக்கும் பல்­வேறு மாடல்­க­ளில் விதவிதமான மாலைகள் கட்­டிவிற்­பனை செய்­வது வழக்­கம்.இந்நி­லையில் நாகர்­கோ­வில் அருகே உள்ள கீழவண்­ணான் வினை என்றகிரா­மத்தில் பிர­சித்தி பெற்ற அருள்மிகு வன்னியடி மரச்­சாமிகோவில் ஆவணி மாதம் கொடைத் திருவிழாவ முன்னிட்டு அதன்பரி­வார தெய்­வங்­க­ளான பிரம்­ம­சக்தி அம்­மன் சுடலைமாட­சாமி இசக்கி அம்­மன்ஆகிய தெய்­வங்­களுக்கும் சேர்த்து பச்சை ஏலக்­காய் உள்ளிட்டபதப்­படுத்­தப்பட்ட உலர்கருப்பு திராட்சை முந்திரி பாதாம் பிஸ்த்தா மற்­றும் அலங்கார பொருட்­கள் மூலம் 10 நாட்­க­ளாக மாலை தயா­ரிப்பு வல்லுனர்­க­ளான மல்­லையா­புரம் முரு­கன் முத்துக்குமார் ஆகி­யோர் தலை­மையில் சுமார் 120-பணியாளர்­கள் விரத மிருந்து ரூபாய் 4 லட்­சம் மதிப்பில் 8 அடி உயரத்தில் 2 மாலை­க­ளும் 5 அடிஉயரத்தில் ஒரு மாலையும் என மூன்று இராட்சத பிரம்­மாண்ட மலைகள் தயார்செய்துள்­ள­னர்,இம்­மா­லை­கள் நேற்று லாரி­கள் மூலம் கொண்டு செல்­லப்­பட்­டது இன்று நடை­பெ­றும் கொடை திருவிழா­வில் ஐயன் சுடலை­மா­டன் எனப்­படும் வன்னியடி மரச்­சா­மிக்குசாத்­தப்­படுகி­றது, என்றுதக­வல் வெளியா­கியுள்­ளது.மேலும் இது குறித்து மாலை தயா­ரிப்பு வல்லு­னர்­கள் முரு­கன் மற்­றும் முத்துக்குமார் ஆகி­யோர் கூறியதா­வது நாகர்­கோவில் சரக்­கல்வினைஅருள்­மிகு பிரம்­ம­சக்தி அம்­மனும் சுட­லை­ மாடசுவா­மியு­டன் இசக்கி அம்­மனும் கூடிய வன்னியடிமரச்சு­வாமி திருக்­கோ­விலுக்கு பக்­தர்­கள் வித்தியா­ச­மான மாலை செய்ய வேண்டி கீழ­வண்­ணான் விளை என்ற கிராமத்தில் குல­சா­மிக்குபடைப்­பதற்­காக சத்தியசீலன், சத்தியரூ­பன் ஆகிய2 -பக்­தர்­கள் இது போன்ற மாலை வேண்டு­மென்றுஆர்­டர் கொடுத்­தார்­கள்.அதன் பேரில் சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்­பில் கடந்த 10 நாட்­க­ளாக 120பணியா­ளர்­கள் கொண்டகுழு விரதமிருந்து இந்தமாலையை தயார் செய்­துள்­ளோம் இது போன்றுபல்­வேறு வகை­யில் சிறப்பாகசெய்து தர முன்­பதிவுச ெய்­தால் செய்துதரு­வோம் என தெரிவித்­தார்.மேலும் நிலக்­கோட்டைபூ மார்க்­கெட்­டில் இவ்­வளவு பெரிய பிரம்­மா ண்­ட­மான மாலையை பார்த்து விவ­சா­யி­க­ளும்பொதுமக்­க­ளும் ஆச்­சர்­யத்­தோடு பார்த்து சென்­ற­னர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.